கோவை மாநகரில் போலீஸ் அக்கா" திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 493 புகார்களில் தீர்வு

0 403

கோவை மாநகரில் "போலீஸ் அக்கா" திட்டம் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 493 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு எதிரான வன்முறை தொடர்பாக, தயக்கம் இன்றி  புகார் அளிக்கவும், மாணவிகள் பாதுகாப்பாக கல்வியைத் தொடரவும், மாநகரில் உள்ள 71 கல்லூரிகளுக்கு 37 பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் மாணவிகளிடம் உரையாடி அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தீர்வு காண கடந்த 2022ஆம் ஆண்டு போலீஸ் அக்கா திட்டம் மாநகர காவல் ஆணையரால் தொடங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments